கொள்கலன்

போர்ட்-ஆஃப்-பிரின்ஸ்: ஹெய்ட்டி துறைமுகத்தில் உதவிப்பொருள்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டதாக, யுனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலகக் குழந்தைகள் அவசரநிலை நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜூரோங் தீவு முனையத்தின் கொள்ளளவு 2025ஆம் ஆண்டுக்குள் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது.
சிங்கப்பூரில் பதியப்பட்ட ‘எக்ஸ்-பிரஸ் பியர்ல்’ என்ற சரக்குக் கொள்கலன் கப்பல் இலங்கை அருகே தீப்பிடித்துக் கொண்டது. அந்தக் கப்பலில் இருந்த அனைவரும் ...
நெதர்லாந்து: பிரிட்டனை நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்த குளிரூட்டப்பட்ட கொள்கலனில் குறைந்தது 25 பேர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ...